சிறுகதை
டி.எம். சௌந்தரராஜன் சாலை..!(சாலை 143) ராஜா செல்லமுத்து
சிறுகதை “சென்னை, மந்தைவெளிப் பகுதியில் அமைந்துள்ள டி.எம். சௌந்தரராஜன் சாலையில் உள்ள ஒரு குடியிருப்புக்கு குடிவந்த உமா மகேஸ்வரி, இந்தச் சாலைக்கு ஏன் அவரின் பெயர் வைத்தார்கள் ? இந்தச் சாலைக்கு முன்னால் இருந்த பெயர் என்ன? “என்று அருகில் குடியிருந்த மாலா தேவியிடம் கேட்டாள்.” இந்தச் சாலைக்கு முன்னால் இருந்த பெயர் மேற்கு வட்டச் சாலை. TMS அவர்கள் மந்தைவெளியில் உள்ள இந்தச் சாலையில் தான் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது நூற்றாண்டு விழாவை […]
சினிமா
குரு காஞ்சனாவின் ‘இடி முழக்கம்’ ஜதி ஆத்யாவின் ‘மின்னல் வெட்டு’ நடனம் !
– பாடல் வரிகள் இடம் பெறும் “திருவிளையாடல்” படத்தில் திரையில் ஓடும் இந்த வரிகளுக்கான காட்சியை கொஞ்சம் மனத்திரையில் ஓட விடுங்கள். பறக்கும் பறவைகள் சட்டென்று நிற்கும். அசையும் மரங்கள் ஆட்டமும் அடியோடு நிற்கும். ஓங...
இதே செய்தி குறித்த பிற ஊடக அறிக்கைகள்:
இந்தச் செய்தி Makkal Kural ஊடகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. முழு கட்டுரையைப் படிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
சமீபத்திய விளையாட்டு செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு தமிழ் செய்தி (TamilSeithi.com) இணையதளத்தைத் தொடர்ந்து பார்வையிடவும்.