நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🔮 ராசிபலன்
  3. >மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
🔮 ராசிபலன்

மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|அருண் சின்னதுரை|Abp News
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !

அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். - சிவகாசியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. விருதுநகர் மாவட்டத்தில் ஈபிஎஸ் பரப்புரை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உலக புகழ் பெற்ற பகுதி சிவகாசி என்றும் இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா மட்டுமல்ல உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது அப்போது அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜியின் மூலம் 20 எம்.பிக்களின் உதவியோடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தொழிலை பாதுகாக்க போராடிய இயக்கம் அதிமுக என்றும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்றார். அதே போல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை காவேரி குண்டாறு திட்டத்தின் மூலமாக ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு விவசாய மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த முன் வந்தது ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு வேண்டுமென்றே முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவேரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது காவிரி குண்டாறு திட்டத்தை முடக்கி விவசாயிகளின் விரோதியாக திமுக அரசு இருக்கிறது. தமிழகத்தின் ஏழை மக்களுக்காக ஒரு திட்டத்தைக் கூட திமுக அரசு கொண்டுவரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றும் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத கையாளாகாத பொம்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவிட்டும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா பல வடிவத்தில் வந்துவிட்டது. கஞ்சா புழகத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கை சீரழிந்து வருகிறது இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா?என கேள்வி எழுப்பினார். 1000 கோடி ஊழல் நடந்துள்ளது திமுக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெரிவித்த 525 தேர்தல் வாக்குறுதியில் 4ல் 1 பங்கை கூட நிறைவேற்றவில்லை. ஏற்கனவே 2021 இல் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் பொய்யான தேர்தல் அறிக்கையை முதல்வர் அறிவித்துள்ளார். குப்பைக்கு வரி போட்ட திமுக அரசாங்கம் மக்களுக்கு மிகப்பெரிய வரி சுமையை கொடுத்துள்ளது. நகர்புற வளர்ச்சி குடிநீர் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அமலாக்கத்துறை உதரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய ஆதாரத்துடன் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. குறித்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிற்கே திமுக முதன்மையான ஆட்சி என முதல்வர் சொல்லி வருகிறார். ஊழல் செய்வதில் இந்திய அளவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக ஆட்சி. ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். இதுவரை எந்த அரசாங்கமும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை ஊழலையும் திமுகவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. புதிய திட்டத்தை எதுவும் கொண்டு வராமல் கடனை வாங்கிய ஆட்சி தேவையா? அந்த பணம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறது. மக்களின் பணத்தை அபகரிக்கும் ஆட்சி தேவையா? இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தல் வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திமுக 28 மாதங்கள் கழித்து தான் உரிமைத்தொகை வழங்கியது. அதுவும் அதிமுக தான் வாங்கி வாதாடி போராடி கொடுத்தது. ஒவ்வொரு பொங்கலுக்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ராசிபலன்
ராசிபலன்

ரிஷபம் - மீனம் ராசி பொருத்தம் | Taurus Pisces Compatibility

ரிஷபம் (தாரா) மற்றும் மீனம் (மீனம்) தொடர்பு பொருத்தம் இருவரும் புகழ்பெற்ற தனித்துவத்தைக் கொண்டிருப்பதால், ரிஷபம் (தாரா) மற்றும் மீனம் (மீனம்) தொடர்பு முக்கியமான ஆரம்பகால தொடர்புகள் இருந்தாலும், காலப்போக்கில் இருவரும் ஒன்றையொன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். இருவரும் தங்கள் தனித்துவத்தைப் பாராட்ட மற்றும் அதனை உரத்த குரலில் வெளிப்படுத்த வேண்டும். காதல் பொருத்தம் (லவ் கம்பேடிபிளிட்டியே) ரிஷபம் (தாரா) மற்றும் மீனம் (மீனம்) காதல் பொருத்தம் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். மீனம் (மீனம்) பொறுமையான மற்றும் செயல் திறன் குறைந்த தன்மை கொண்டவர், அவர் தாமதமாக இருக்கும் போது தாமதமாக இருக்கலாம். மறுபுறம், ரிஷபம் (தாரா) நிதானமான மற்றும் விருப்பமான நபராக இருக்கலாம், அவர் தங்கள் தனித்துவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கலாம். இருவரும் தங்கள் வேறுபாடுகளை புரிந்து கொள்ள மற்றும் ஒருவருக்கொருவர் திறம்பட புரிந்து கொள்ள வேண்டும். திருமண பொருத்தம் (மேரிஜ் கம்பேடிபிளிட்டியே)

3 மணி நேரம் முன்
ராசிபலன்
ராசிபலன்

ரிஷபம் - கும்பம் ராசி பொருத்தம் | Taurus Aquarius Compatibility

ரிஷபம் (டயாமண்ட்) மற்றும் கும்பம் (கன்னாவரி) - ஒரு சிக்கலான பொருத்தம் ரிஷபம் பிறப்புக்களுக்கு நிலைத்த மற்றும் ஆரோக்கியமான நாட்களைத் தருகின்றன. அவர்கள் தங்கள் குடும்பத்தையும் தங்கள் வீட்டையும் அழகாக வடிவமைக்க விரும்புகிறார்கள். கும்பம் பிறப்புக்கள் சிந்தனையுள்ளவர்களாகவும், விடயங்களை மாற்றிக்கொள்ளும் திறன்கள் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். ரிஷபம் கும்பம் பிறப்புக்களுடன், உறவு உருவாக்குவதற்கு மிகவும் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் தொடர்பான சிக்கல்களை எளிதாக தீர்க்கும் திறன் அவர்களுக்கு உள்ளது. காதல் பொருத்தம் ரிஷபம் மற்றும் கும்பம் பிறப்புக்களுக்கிடையே காதல் பொருத்தம் சிக்கலானதாக இருக்கலாம். ரிஷபம் பிறப்புக்கள் பாதுகாப்பான மற்றும் அறிவுறுத்தும் நடத்தையை விரும்புகிறார்கள், ஆனால் கும்பம் பிறப்புக்கள் தங்கள் சுதந்திரத்தை விட மிகுதியான முக்கியத்துவம் அளிக்கும். இது சந்தேகத்தையும் மட்டுமல்ல, முற்பட்ட சவால்களையும் உருவாக்குகிறது. ஆனால், ரிஷபம் மற்றும் கும்பம் பிறப்புக்கள் தங்கள் வெ

3 மணி நேரம் முன்
ராசிபலன்
ராசிபலன்

ரிஷபம் - மகரம் ராசி பொருத்தம் | Taurus Capricorn Compatibility

ரிஷபம் மற்றும் மகரம் தொடர்பான பொருத்தத்தை விவரிப்பதற்கு ஏற்ற விதமாக, இரண்டு ஜாதகங்களும் தங்கள் பண்புகளையும் விருப்பங்களையும் இணைக்கின்றன. ரிஷபம் தன்னம்பிக்கை மற்றும் நிலையான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது, மேலும் மகரம் ஒரு திறமையான மற்றும் சமூக நபர். இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடைய வாழ்க்கையை நிர்வகிக்க முடியும், ஏனெனில் ரிஷபம் தனது அளவான பொருளாதார ஆசைகளை மகரத்தின் பணியாளர் அறிவைக் கடைப்பிடிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், மகரம் தனது மீதமிருக்கும் தனித்துவமான பாணியைக் குறைக்காமல் இருக்க வேண்டும், இதன் காரணம் ரிஷபம் தனது தனித்துவமான பண்புகளை மகரத்தில் பாதிக்கக் கூடியது. காதல் பொருத்தம் பற்றிய பேச்சில், ரிஷபம் மற்றும் மகரம் தங்கள் ஒருமைப்பாட்டை வளர்க்க கூடிய ஒரு அமைதியான மற்றும் ஒத்துழைப்பான காதல் ஆகும். ரிஷபம் தனது பொறாமையையும் கட்டுப்பாட்டையும் மகரத்திற்கு அறிமுகப்படுத்தும் போது, மகரம் தனது பணியாளர் தன்மயத்தை ரிஷபத்திற்கு வெளிப்படுத்தும் போது இந்த ஆற்றல் மாற்றம

14 மணி நேரம் முன்