திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து, உள்ளூரில் சப்ளை செய்வதாக ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

