சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) தேர்வு செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, இறுதி நேர்முகத் தேர்விற்காக நான்கு பேர் குறுகியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் ஒரு இலங்கை வேட்பாளருடன், மூன்று வெளிநாட்டு வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். நியமனத்தில் உள்ள சிக்கல் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் கீழ், முக்கிய அரச நிறுவனங்களில் உள்ளூர் பிரதிநிதித...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

