வேலூரில் இதுவரை ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உரிய ஆவணங்கள் இருந்ததால் ரூ.78 லட்சம் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.