அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லெபனானுக்கான ஈரானியத் தூதர் முகமது ரேசா ரவூஃப் ஷைபானியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரக்ச்சி தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் டெலிகிராம் சனலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



