குடிமக்கள் நலனுக்கு முன்னுரிமை என்ற நோக்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அரசு நிா்வாக முறை காலத்துக்கு ஏற்ப முன்னேறவும், மாறவும் வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



