போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி உள்பட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



