யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் ந...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


