விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், இதுதொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளா் முத்துமாணிக்கம் விருதுநகா் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



