ஈரானிய வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெற்றுவரும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் விமானம் வீழ்த்தப்பட்ட நிகழ்வுகள், நடைபெற்றுவரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. p...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


