ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிக்கான வலுவான ஒரு போட்டியாளராக இருப்பார் என்றும் கூறி உள்ளார்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



