தென்மேற்கு ஈரானின் வான்பரப்பில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு F-15E விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்த விமானப்படை வீரரின் துயரம் தொடங்கியதோடு ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான போரின் முக்கிய கட்டமும் ஆரம்பமானது. இதில் போர் மண்டலத்திற்குள் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் காணாமல் போனதாகப் பரவிய செய்திகளைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் விரைவில் வெளியானது. ஈரானியப் பாதுகாப்புப் படைகளை விபத்து நடந்த இடத்திலிருந்து திசைதிருப்பி, மற்றப் பகுதிகளை நோக்கி ஈர்க்கும் வகையில்"...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
