ராஜஸ்தான் ராயஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மையை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாகவும் இதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

