திருப்பத்தூரைச் சுற்றியுள்ள மலை பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் செழிப்பாக வளர்ந்திருப்பதாலும், தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தன கிடங்கு திருப்பத்தூரில் அமைந்திருப்பதால் திருப்பத்தூருக்கு ‘சந்தன மாநகரம்’ என மற்றொரு பெயர் உண்டு.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


