தோசை.. இட்லி.. சாம்பார் என்ற பாடலை பயன்படுத்தி தங்கள் அணியை கேலி செய்ததாக ஆர்சிபி அணி மீது சிஎஸ்கே அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


