யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்!
|14 மணி நேரம் முன்|erimalai|Ibc Tamil
யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்று இரவு (16-04-2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பில்லாத நிலை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், வீட்டின் உடமைகள், கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளா...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 195 ரன்களை அடித்தும், மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
அரைஇறுதியில் பேயர்ன் முனிச் அணி - பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் மோதுகிறது. |Champions League: Bayern Munich Knock Out Real Madrid to Storm into Semi-Finals
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Lalit Modi : ஐபிஎல் தொடரை காபி அடித்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் லீக் ஒன்று இன்னும் மூன்று ஆண்டுகளில் காலியாகிவிடும் என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.