BCCI - BCB: இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு கிரிக்கெட் நாடுகளுக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக 'டெய்னிக் ஜாக்ரன்' பத்திரிகையின் ஒரு அறிக்கை தெரிவித்தது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



