அதிக விலைக்கு விற்பனை செய்ய பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது | தமிழ் செய்தி - TamilSeithi.com
அதிக விலைக்கு விற்பனை செய்ய பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது
|16 மணி நேரம் முன்|sumithiran|Ibc Tamil
வெலிகந்தவின் கலிங்குவில பகுதியில், எழுபது லிட்டர் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இன்று (29) ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் வெலிகந்த காவல்துறையினர் , இந்த பெட்ரோல் இருப்பு சட்டவிரோதமாக அவரது சேமிப்பில் வைக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் திருமணமானவர் கைது செய்யப்பட்ட பெண்...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
மும்பை,10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இன்று நடைபெ
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தலித் பிரச்சினைகளுக்குத் தேசிய அரசியல் தேவை; ஒரு குறுகிய எல்லைக்குள் தன்னை சுருக்கிவிட முடியாது என்பதே தொல்.திருமாவளவனின் நீண்டகால நிலைப்பாடாக இருந்தது
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பெயா்: சிந்து ராமசாமி வயது: 34 பெற்றோா்: சின்னையா-சுதா படிப்பு: எம்சிஏ தொழில்: உணவகம் சொந்த ஊா்-வலையப்பட்டி ஜாதி-நாட்டுக்கோட்டை நகரத்தாா்
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.