நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் தேர்தல் திருப்புமுனையாக அமையும் - அருள் ஆறுமுகம்

அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் தேர்தல் திருப்புமுனையாக அமையும் - அருள் ஆறுமுகம்

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|ராஜேஷ். எஸ்|Abp News
அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் தேர்தல் திருப்புமுனையாக அமையும் - அருள் ஆறுமுகம்

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த எ.வ. வேலு தோற்கடிக்கப்படுவார் என்றும் தமிழகத்தில் விவசாயிகள் நிலங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் திருவண்ணாமலை சட்டப்பேரவை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்றும் திருவண்ணாமலை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அருள் ஆறுமுகம் அறிவிக்கப்பட்டார். சட்டமன்ற தொகுதி வேட்பாளரை தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் அருள் ஆறுமுகம் மறைந்த முன்னாள் தலைவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அருள் ஆறுமுகம், தமிழகத்திலேயே விஜய் போட்டியிடுகின்ற தொகுதியும், நான் போட்டியிடுகின்ற திருவண்ணாமலை தொகுதியும்தான் தற்போதைய தேர்தலில் திருப்புமுனை தேர்தலாக இருக்கப் போகிறது என்றும் தமிழகத்தில் விவசாயிகள் நிலங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள அமைச்சர் எ.வ. வேலுவின் தோல்விதான் திருவண்ணாமலை சட்டப்பேரவை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார். நான் எ.வ. வேலு அவர்களுக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும் எ.வ. வேலு தான் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு உள்ளார் என்றும் விவசாயிகள் வேலுவின் இடத்தை கேட்டு போராடவில்லை தங்களது நிலம் தங்களுக்கு வேண்டும் தங்கள் நிலத்தை கொடுக்கப் போவதில்லை என்று போராடி வருகிறார்கள். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் மட்டுமல்ல அது வெவ்வேறு சட்டங்களைப் போட்டு கைது செய்து வருகிறார். இதற்கெல்லாம் பாடம் புகட்டும் ஒரு தேர்தலாக தான் தற்போது இந்த திருவண்ணாமலை தேர்தல் த.வெ.க தொண்டர்கள் எழுச்சியாக இருக்கப் போகிறது என்றும் தன்னை யாரும் வீழ்த்த முடியாது என்று நினைத்துக் கொண்டுள்ள வேலு அவர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளார்கள் என்றும் நிச்சயமாக தொண்டர்களின் ஆதரவுடன் திருவண்ணாமலையில் நான் வெற்றி பெறுவேன் என திருவண்ணாமலை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் அவர்கள் பேட்டி அளித்தார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?
top

சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

அதிமுக போட்டியிடவில்லை என்று வருத்தத்தில் இருந்த அக்கட்சியினருக்கு சுந்தர்.சி போட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
top
top

ஈரானிய ஆளில்லா வானூர்திகளை வீழ்த்த உதவும் உக்ரேனிய தொழில்நுட்பம்

இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா?
top

’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா?

Are you aware that the Perambur constituency possesses a unique distinction found nowhere else in Tamil Nadu—and that a new society, unprecedented in world history, emerged there? இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்