தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1200 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


