ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்
|16 மணி நேரம் முன்|thulsi|Ibc Tamil
(IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே காரணம் என ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றம்சாட்டியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டார் என ஏபி செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி யுஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. தளபதிகளின் மரணம் ஈரானியப் படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு 'குலைவையும்' ஏற்படுத்த...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கதாநாயகன் ஒரு மர்ம மான அமைப்பால் தேர்ந் தெடுக்கப்படுகிறான். அறிவியலாளர் பார்பராவை ஆய்வகத்தில் அவன் சந்திக்கி றான்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
மேற்கு ஆசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை முதலான காரணங்களால் சர்வதேச சந்தைகளில் தடுமாற்றம் நிலவினாலும் கூட, ஐடி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால் இந்திய பங்குச் சந்தையில் ஓரளவு மீட்சிப் போக்கு நிலவுகிறது.
இந்தச் செய்தி Yourstory ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Senthil Balaji's Powerful Idea.. What Happened at 4:40 PM in Karur? Brother Ashok's Double Move game
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.