எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது.. மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு..
|15 மணி நேரம் முன்|நந்தினிபிரியா க|Samayam Tamil
மகளிர் இடஒதுக்கீட்டை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறையை கொண்டு வந்துள்ளீர்கள். தொகுதி மறுவரையறையில் அமித்ஷா கூறியதும், மசோதாவில் இருப்பதும் ஒன்றாக இல்லை. எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்தால், பலருக்கு பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது. எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுடில்லி: நாட்டின் அரசியல் சூழ்நிலையை கண்டும், பலம் குறைந்து வரும் பயத்தில் நாட்டின் அரசியல் வரைபடத்தை
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 350 சிறப்பு அலுவலர்(எஸ்.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...The Indian Bank latest official recruitment notification to fill the 350 Specialist Officers ...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டில் பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் தான் ஏன் தனித்து போட்டியிட்டு வருகின்றேன் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார் சீமான்
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.