குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு! | தமிழ் செய்தி - TamilSeithi.com
குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு!
|15 மணி நேரம் முன்|raja|News - Kalaimalar
"We must ensure that Saranya, the IJK candidate for the Kunnam constituency, wins by a margin of 50,000 votes," stated PMK President Anbumani Ramadoss during an election campaign speech. The post குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு! appeared first on News - Kalaimalar .
இந்தச் செய்தி News - Kalaimalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
M. K. Stalin held a key consultation meeting with DMK Members of Parliament regarding constituency delimitation. The discussion focused on important aspects of the delimitation process and its potential political and administrative impact.
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட பின்னர் இலங்கையில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று இரவு (14) ஒரு சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற சிறப்பு விமானம், நேற்றையதினம்(14) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.”
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.