ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது அமெரிக்காவுக்கு புதிய இராணுவ மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ அல்-மசீரா தொலைக்காட்சியில் அறிவித்தபடி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள “முக்கிய இராணுவ இலக்குகளை” இலக்கு வைத்த...
செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல்
|16 மணி நேரம் முன்|dharu|Ibc Tamil
