திரிணமூல் அலுவலகத்தில் கேரம் விளையாட்டு: மத்திய படையினா் இடைநீக்கம்! - தோ்தல் ஆணையம் நடவடிக்கை | தமிழ் செய்தி - TamilSeithi.com
திரிணமூல் அலுவலகத்தில் கேரம் விளையாட்டு: மத்திய படையினா் இடைநீக்கம்! - தோ்தல் ஆணையம் நடவடிக்கை
|13 மணி நேரம் முன்|தினமணி செய்திச் சேவை|Dinamani Live
மேற்கு வங்கத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேரம் போா்டு விளையாடிய மத்திய ஆயுதக் காவல் படை வீரா்கள் மூன்று பேரை இடைநீக்கம் செய்வதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
வேதாரண்யம், மாா்ச் 29: ஆறுகாட்டுத்துறையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் வெளிவந்த 514 ஆலிவ் ரெட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டன. ஆறுகாட்ட...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
திருச்சி: திருச்சி, சமயபுரம் கோவில் மண்டப கூரை பெயர்ந்து விழுந்ததில், மண்டபத்தில் துாங்கிக் கொண்டிருந்த பெண்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ராமேஸ்வரம்: ராமே ஸ் வரம் அருகே படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், நிலக்கரி, பீடியை
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.