தொகுதி மறுவரையறையை தி.மு.க., காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? ப.சிதம்பரம் விளக்கம் | தமிழ் செய்தி - TamilSeithi.com
தொகுதி மறுவரையறையை தி.மு.க., காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? ப.சிதம்பரம் விளக்கம்
|15 மணி நேரம் முன்|தினத்தந்தி|Dailythanthi
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்வதால் நமது 40 தொகுதிகள் 60 ஆக உயரும் என்கிறார்கள் ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது தொகுதிகள் குறையும் என்றார்.They claim that the redrawing of parliamentary constituencies will increase our 40 seats to 60; however, he stated that when constituencies are allocated based on population, the number of seats will actually decrease.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
M. K. Stalin held a key consultation meeting with DMK Members of Parliament regarding constituency delimitation. The discussion focused on important aspects of the delimitation process and its potential political and administrative impact.
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட பின்னர் இலங்கையில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று இரவு (14) ஒரு சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற சிறப்பு விமானம், நேற்றையதினம்(14) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.”
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.