தையிட்டி விகாரை காணி அளவீடு : தடுத்து நிறுத்தக்கோரி காவல்துறையில் முறைப்பாடு
|15 மணி நேரம் முன்|theepan|Ibc Tamil
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் எனவும் கடந்த 11ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உர...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுடில்லி: நாட்டின் அரசியல் சூழ்நிலையை கண்டும், பலம் குறைந்து வரும் பயத்தில் நாட்டின் அரசியல் வரைபடத்தை
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 350 சிறப்பு அலுவலர்(எஸ்.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...The Indian Bank latest official recruitment notification to fill the 350 Specialist Officers ...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டில் பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் தான் ஏன் தனித்து போட்டியிட்டு வருகின்றேன் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார் சீமான்
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.