|17 மணி நேரம் முன்|தினமணி செய்திச் சேவை|Dinamani Live
தட்டாஞ்சாவடி மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால்தான், முதல்வா் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தனது இறுதிக் கட்ட பிரசாரத்தில் கூறினாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சென்னை: பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை, அக்கட்சி நியமித்துள்ளது. இதில்,
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.