Tamilnadu Assembly Election: இது குறித்த தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளைக் கண்டதும் டோக்கன் விநியோகம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, போலி காசோலைகள் வழங்கப்பட்ட வீடுகளில் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


