அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்களது ராஜதந்திர முயற்சிகளை பிராந்திய நாடுகள் மற்றும் மத்தியஸ்தர்கள் ஆரம்பித்துள்ளனர். இதற்கான புதிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டாலும், இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவிக்கையில், போரை உடனடியாக நிறுத்தி, திங்கட்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான புதிய திட்ட வரைவு வாஷிங்டன் ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



