நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >வெளி மாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வராயன்மலை கிராம மக்கள் கோரிக்கை
🏏 விளையாட்டு

வெளி மாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வராயன்மலை கிராம மக்கள் கோரிக்கை

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|Dinamalar

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில்

இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Dinamalar இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்
விளையாட்டு

திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்

இந்த உலகம் மிகவும் அழகான ஒன்று. இங்கு பிரம்மிக்க வைக்கும் நாடுகள் அவற்றின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட இயற்கை ஈர்ப்புகளால் தனித்து நிற்கின்றன. ஒரு நாட்டின் அழகு என்பது, அந்தந்த அரசாங்கங்களும் குடிமக்களும் இணைந்து தங்கள் நாட்டின் அமைதியான நிலப்பரப்புகளைப் பராமரிக்க எடுக்கும் கூட்டு முயற்சியைப் பொறுத்தும் அமைகிறது. அடுத்த சிக்கலில் சிக்கிய விஜய்... பெரம்பூர் தொகுதி வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? இருப்பினும், அழகு என்பது ஒரு தனிப்பட்ட உணர்வு, அது பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. World Population Review அறிக்கையின் சமீபத்திய தரவரிசைப்படி, உலகின் மிக அழகான இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரீஸ் உலகிலேயே மிக அழகான இடமாக கிரீஸ் திகழ்கிறது. இந்த நாடு அதன் பழங்கால வரலாறு, செழுமையான கலாச்சாரம் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. சாண்டோரினி தீவின் பாரம்பரிய வெள்ளை நிற வீடுகள் மற்றும் ஏஜியன் கடலின் வசீகரிக்கும் நீல நிற நீர் ஆகியவை இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். கிளாசிக் மத்திய தரைக்கடல் அழகிற்கு கிரீஸ் ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் பாரம்பரியம், சுவையான உணவு மற்றும் அழகான தீவுகள் உலகெங்கிலும் உள்ள பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது. நியூசிலாந்து நியூசிலாந்து அதன் பிரம்மிக்க வைக்கும் இயற்கை அழகிற்காக உலகளவில் அறியப்படுகிறது. குறிப்பாக மில்ஃபோர்ட் சவுண்ட் நீரிணைகள், ரோட்டோருவாவின் புவிவெப்ப செயல்பாடுகள் மற்றும் ஹாபிட்டனின் அமைதியான பசுமைப் பள்ளத்தாக்குகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை. தனது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் அந்த நாடு காட்டும் அர்ப்பணிப்பும், செழுமையான மாவோரி கலாச்சாரமும் அதன் மகத்தான அழகிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இத்தாலி இத்தாலி என்பது வரலாறு, கலை மற்றும் இயற்கை ஆகியவற்றின் ஒரு கச்சிதமான கலவையாகும். அமால்பி கடற்கரையின் அமைதியான குன்றுகள், டஸ்கனியின் அழகான திராட்சைத் தோட்டங்கள் மற்றும் இத்தாலியின் புகழ்பெற்ற நகரங்களான ரோம் மற்றும் வெனிஸ் ஆகியவை உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. நவீன ஃபேஷன் மற்றும் சுவையான உணவு முதல் அன்பான மக்கள் வரை, இத்தாலி உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள், கண்ணைக் கவரும் ஏரிகள் மற்றும் அழகியல் நிறைந்த இடைக்கால கிராமங்கள் தான். மலையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் தூய்மையான இயற்கையை ரசிப்பது போன்ற வெளிப்புற சாகசங்களை விரும்புவோருக்கு இந்த நாடு ஒரு சொர்க்கமாகும். இந்த பட்டியலில் ஸ்பெயின், தாய்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் அடங்கும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 7 போட்டி! ரிசல்ட் என்ன தெரியுமா?
விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 7 போட்டி! ரிசல்ட் என்ன தெரியுமா?

தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஈரானில் இரு நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற பி1 பாலத்தை தகர்த்த அமெரிக்கா!
விளையாட்டு

ஈரானில் இரு நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற பி1 பாலத்தை தகர்த்த அமெரிக்கா!

ஈரான் கராஜ் நகரை தெஹ்ரானுடன் இணைக்கும் மிகப்பெரிய பி1 பாலத்தை தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்