நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|sumithiran|Ibc Tamil
ஈரானுக்கு உளவுத்தகவல்கள்: இலங்கையில் வைத்து ரஷ்ய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தெஹ்ரானுடன் உளவுத் தரவுகளை தமது நாடு பகிர்வதில்லை என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ இன்று (01)புதன்கிழமை தெரிவித்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ருடென்கோ, ரஷ்ய மக்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் குறிவைப்பதற்காக உக்ரைனுக்கு அத்தகைய உளவுத் தகவல்களை வழங்கும் வோஷிங்டன் மற்றும் லண்டனின் அடிச்சுவடுகளை மொஸ்கோ பின்பற்றுவதில்லை என்று கூறினார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு பதிலடி "ரஷ்யாவின் குடிமக்கள் உள்கட்டமைப்பு மீத...

இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Ibc Tamil இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

வேலையை விட்டால் 48 மணிநேரத்தில் செட்டில்மென்ட்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. புது ரூல்ஸ் வந்தாச்சு!
top

வேலையை விட்டால் 48 மணிநேரத்தில் செட்டில்மென்ட்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. புது ரூல்ஸ் வந்தாச்சு!

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தால், வேலை இழக்கும் ஊழியர்களுக்குப் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. ராஜினாமா செய்த 48 மணி நேரத்திற்குள் முழு செட்டில்மென்ட் கைக்கு கிடைக்கும். இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
top

Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் நிலவும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, ஏப்ரல் 2 முதல் விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது கட்டணம் எவ்வளவு உயர்வு? இதுவரை உள்நாட்டுப் பயணங்களுக்கு ரூ. 425 என இருந்த ஒரே சீரான கட்டண முறையை மாற்றி, தற்போது பயண தூரத்தின் அடிப்படையில் (Distance-based slabs) கட்டணங்களை இண்டிகோ நிர்ணயித்துள்ளது. புதிய கட்டணப் பட்டியல்: பயணத் தூரம் (கி.மீ) புதிய எரிபொருள் கட்டணம் 500 கி.மீ வரை ரூ. 275 500 - 1000 கி.மீ ரூ. 400 1000 - 1500 கி.மீ ரூ. 600 1500 - 2000 கி.மீ ரூ. 800 2000 கி.மீ-க்கு மேல் ரூ. 950 கட்டண உயர்வுக்கு முக்கிய காரணங்கள்: ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் (ATF) விலை லிட்டருக்கு சுமார் 115% வரை உயர்ந்துள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் ஒரு கிலோ லிட்டர் எரிபொருள் விலை முதல்முறையாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 130% வரை அதிகரித்துள்ளது.போர் காரணமாக வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமானங்களை நீண்ட தூரம் சுற்றி இயக்க வேண்டியுள்ளது. இது எரிபொருள் செலவை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகளுக்கும் அதிர்ச்சி: உள்நாட்டுப் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 950 வசூலிக்கப்படும் நிலையில், சர்வதேச பயணங்களுக்கான எரிபொருள் கட்டணம் தூரத்தைப் பொறுத்து ரூ. 900 முதல் ரூ. 10,000 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது துபாய், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் பெருமளவு பாதிக்கும். அரசு எடுத்த நடவடிக்கை: எரிபொருள் விலை 100%-க்கும் மேல் உயர்ந்தாலும், பயணிகளின் சுமையைக் குறைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை ஒரேடியாகச் சுமத்தாமல், உள்நாட்டு விமானங்களுக்கு 25% மட்டும் படிப்படியாக உயர்த்த அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் 40% எரிபொருளுக்கே செலவாவதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது. பயணிகள் கவனத்திற்கு: இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 2, 2026 முதல் செய்யப்படும் புதிய டிக்கெட் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறுகிய தூரப் பயணிகளுக்கு (எ.கா: சென்னை - பெங்களூரு) கட்டணம் சற்றே குறைந்தாலும், நீண்ட தூரப் பயணிகளுக்கு (எ.கா: சென்னை - டெல்லி) விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
”விஜயகாந்த்தை தேடி வந்து கூட்டணி அமைத்த பாஜக... பியூஷ் கோயல் பேச்சுக்கு கண்டனம்” – எல்.கே. சுதீஷ்
top

”விஜயகாந்த்தை தேடி வந்து கூட்டணி அமைத்த பாஜக... பியூஷ் கோயல் பேச்சுக்கு கண்டனம்” – எல்.கே. சுதீஷ்

பியூஷ் கோயல் விஜயகாந்த் குறித்து கூறிய கருத்துக்கு, தேமுதிக எல் கே சுதீஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்