அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மனம் திறந்த கடிதம் பற்றி
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் மனம் திறந்த கடிதம் பற்றி
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

200க்கும் அதிகமான தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெறும் என செல்வப்பெருந்தகை கூறினார் | Edappadi Palaniswami will not even secure the post of Leader of the Opposition — Selvaprerunthagai இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த முதியவரை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த இளைஞனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 74 வயதான சந்திரசேகரன் என்ற அந்த முதியவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த இளைஞன், பேருந்து எங்கே செல்கிறது என கேட்டு தகராறு செய்து அவரது கழுத்தை இறுக்கிப் பிடித்து முகத்தில் ஓங்கிக் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் மூர்ச்சையடைந்த சந்திரசேகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்முன்னே கணவரின் இறப்பை எதிர்பார்க்காத அவரது மனைவி கதறி அழுது மயங்கி விழுந்தார். இந்தச் செய்தி Polimer News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.